NEWS/EVENTS

அரை நூற்றாண்டில் காண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கு !

கடந்த வார இறுதியில் இருந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கறையில் பெய்த கன மழையால் சில பகுதிகள் அரை நூற்றாண்டில் காண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்டொர் வீடுகள் சேதமாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மட்டும் 12 பகுதிகள் வெள்ள அபாயமும், வெளியேற்றும் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளன. இது அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது
Read more

புரட்சியை ஏற்ப்படுத்திய அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு “உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் ஊடக அறிக்கை வெளியீடு “

மூன்றாவது வாரத்தை நெருங்கும் தருவாயில் அம்பிகையின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் 15/03/2021 திங்கள்கிழமை இன்று வெற்றிக்கொடியை எட்டியது. பிரித்தானிய அரசிடம் வைத்த 4 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை முழுவதுமாகவும் இன்னுமொன்று அண்ணளவாகவும் நிறைவேறிய நிலையில் இன்று தனது உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை பலரது வேண்டுதலுக்கினாங்க பிரித்தானியா நேரம் மாலை 3-5 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை மததலைவர்கள் முன்னிலையிலும் அனைத்துலக தமிழர்கள் முன்னிலையிலும் அணைத்து பாராளு மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் zoom இணைய வழி ஊடக முடித்துக்கொண்டார். 17 வது நாளாகிய […]
Read more

தமிழர்களின் வரலாற்றில் முதன் முதலில் இலக்கை எட்டியது அம்பிகையின் அகிம்சை வழி போராட்டம்.

இலங்கையை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தக்கோரியும் அங்கு நடை பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரியும் கடந்த FEB 27ம் திகதியன்று மதியம் 1மணியளவில் பிரித்தானிய பாராளமன்ற சதுக்கத்தில் ஆரம்பமான அம்பிகையின் அகிம்சை போராட்டம் 17ம் நாளான இன்று வெற்றி இலக்கை கண்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும் தமிழ் உணர்வாளர்கள் மூலமும் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் அம்பிகை செல்வகுமார். அவரது திடமான மனதாலும், ஈழ பற்றாலும் 17வது நாளான […]
Read more

அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது /காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி

தமிழின விடியலுக்காய் தன்னையே உருக்கும் தியாக தீபம் அம்பிகை செல்வகுமார் அவர்களின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 16ம் நாளான இன்று அவரது வீட்டின் முன் திரண்ட புலம்பெயர் வாழ் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பொது அவரை காப்பற்றுமாறும், 4 கோரிக்கைகளை செவிமடுக்குமாறும் கோசமிட்ட தமிழ் மக்களை அடக்கும் விதமாக பிரித்தானியா பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதன் பொது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் ஏற்ப்பட்ட வாக்கு வாதத்தில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் […]
Read more

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் அம்மையாருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் !

இன்றுடன் 16 வது நாளை சிகரம் தொட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் அவர்களின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இன்று ஒன்று திரண்ட புலம்பெயர் வாழ்தமிழ் மக்கள் அம்பிகை செல்வ குமார் அவர்களின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் பிரித்தானிய அரசிடம் அவர் வைத்துள்ள 4அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றும் படி இன்றுடன் 16வது நாளாக ஆகாரம் உண்ண மறுக்கும் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதுடன் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறிருக்க பிரித்தானிய அரசிடம் நீதி […]
Read more

அம்பிகை அம்மையாருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் !

லண்டனில் அம்பிகை அவர்களின் சாகும் வரையிலான போராட்டத்தின் 16வது நாளான இன்று, நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு அம்பிகை அவர்களின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அம்பிகை அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அவர்கள் மேற்கொண்டுவரும் ஆர்பாட்ட போராட்டத்தில் இன்று நடைபெற்ற காட்சி காணொளி
Read more

இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம் ,வெடிக்க காத்திருக்கும் மக்கள் புரட்சி

இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது. பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து, அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அம்பிகை ஆரம்பித்த உணவுதவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 15 நாட்களை அடைந்துள்ளது. இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அவரை காப்பாற்றவேண்டுமெனவும் உலக அரங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு […]
Read more

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள் – தாயகத்தில் வலுப்பெற்ற போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமக்கான நீதியை கோரி இன்றும் தமிழர்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச அளவில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கடும் தீர்மானங்கள் கொண்டு வர மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட […]
Read more